மொனராகலையில் தந்தையால் மகளுக்கு மீதான பாலியல் துஷ்பிரயோகம் – கைது
மொனராகலையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தந்தையின் அச்சுறுத்தலுக்கு சிறுமி உள்ளாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றபோது, தந்தையின் அருவருப்பான செயல் வெளிப்பட்டது. இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, 38 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தந்தையுடன் மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து…
